பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் கையெழுத்து இயக்கம்

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டமான ஷரீஅத் சட்டத்தை பின்தொடர்வோம் என்றும் கோவையில் உள்ள அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து வியாழனன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.



மேலும், கோவையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்களிடமும், மற்ற மதத்தினரிடமும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போதாகவும் முஸ்லீம் இயக்க கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.



இதனை தொடர்ந்து, வெள்ளியன்று (இன்று) கோவையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...