பதுக்கி வைக்கப்பட்ட 1 டன் ரேசன் அரிசி- வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை

கோவையில் ரேசன் அரிசிகள் முறைகேடாக பதுக்கி வைக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து வழங்கள் பிரிவு அதிகாரிகள் தீவிர நடிவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ரயில் நிலையத்தில் செவ்வாயன்று முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேசன் அரிசி வழங்கள் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (புதன்) பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடமாநில தொழிலாளர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடையுள்ள ரேசன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்களிடம் ரேசன் அரிசி எப்படி வந்தது என்பது குறித்து வழங்கள் துறை அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...