அமெரிக்க படைகளுடன் சேர்ந்து ஐஎஸ் மீது ஈராக் படைகள் மொசூல் நகரில் கடும் தாக்குதல்: பொதுமக்கள் சிரியாவில் தஞ்சம்

மொசூல்: ஈராக்கின் மொசூலிலிருந்து சுமார் 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எல்லையைத் தாண்டி சிரியாவுக்குள் நுழைந்துவிட்டதாக ஐநா அகதிகள்  நிறுவனம் கூறியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற அமெரிக்கப் படைகளின் ஆதரவோடு ஈராக்  படைகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து, மொசூல் நகரிலிருந்து சுமார் 900 மக்கள் தப்பி சிரியாவுக்குள் நுழைந்ததாக தகவல்  வந்துள்ளது.

தெற்கு பகுதியிலிருந்து முன்னேறி வரும் ஈராக் படைகள், பொதுமக்கள் வசிக்கும் பெரிய கிராமங்களை தாண்டி ஏற்கனவே மொசூல் நகரில்  ஏற்கனவே கைப்பற்றிய இடங்களில் தங்கள் பலத்தி பெருக்கி வருவதாகவும் தகவலில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...