சென்னை - கோவையில் நகை, பணம் பறிகொடுத்த நியூசி. பெண்

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் சிந்லீ ஸ்டாலின். நியூசிலாந்தில் ஆசிரியையாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை வந்த சிந்லீ ஸ்டாலின் சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவைக்கு வந்துள்ளார். செவ்வாயன்று காலை 6.15 மணிக்கு ரயில் கோவைக்கு வந்ததையடுத்து தனது பையினை சிந்லீ சோதனையிட்டுள்ளார்.

அப்போது, அவர் கொண்டுவந்திருந்த ஒரு பை மட்டும் காணாமல்போயுள்ளது. மேலும், அதில், 20 சவரன் தங்க நகை, 60000 மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் ரூபாய் 50000 இந்தியப் பணம் இருந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...