எல்லையில் போர் பதற்றம்: பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

ஜம்மு-காஷ்மீர்: போர் நிறுத்த விதிகள் மீறி தாக்குதல் நடைபெற்று வருவதால் சர்வதேச எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லை பற்றி விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.

எல்லையில் போர் பதற்றம் நிலவிவருவதால் நாங்கள் மிகுந்த நெருக்கடிகளையும், சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறோம். பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், தொழிலாளர் வந்து அறுவடை செய்ய தயாராக இல்லை என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பதற்றமான சூழ்நிலையிலும் உயிர்வாழ பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். அதனால் நாங்களே அறுவடை செய்ய முயல்கின்றோம் என்றும் மற்றொரு விவசாயி தெரிவித்தார்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...