அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியர்களின் 'சாய்ஸ்' ஹிலாரி தான்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் வருவதை விட ஹிலாரி வருவது மேலானது என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருதுவதாக சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. சிலிகன் வேலி பகுதியில் இந்திய வம்சாவளியினரிடம் டிரம்ப் சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு பிறகு இந்திய வம்சாவளியினரிடம் அமெரிக்க அதிபராக யார் வர வேண்டும் என னிரும்புகிறார்கள் என்பது குறித்து கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் 59 முதல் 29 சதவீதம் பேரும், மத சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில் 67 முதல் 27 சதவீதம் பேரும், மற்ற பிரச்னைகளில் 52 முதல் 22 சதவீதம் பேரும் ஹிலாரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில் 48 முதல் 43 சதவீதம் பேரும், இந்தியர்கள் தொடர்பான விவகாரங்களில் 47 முதல் 40 சதவீதம் பேரும் டிரம்ப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

89 சதவீதம் நடுநிலையாளர்களிடமும், 82 சதவீதம் ஆண்களிடமும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...