ஆன்லைனில் ரம்மி: நடிகர்கள் மீது நடவடிக்கை கோரி மனு



இணையதளத்தில் ரம்மி என்னும் சீட்டு விளையாட்டை தடை செய்யக் கோரி இளங்கோவன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து இளங்கோவனின் வழக்கறிஞர் கண்ணன் பேசியதாவது:- 

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று ரம்மி. சூதாட்ட விளையாட்டான இதனை தற்போது இணையதளம் மூலமாக பலரும் விளையாடி வருகின்றனர். மேலும், இதில் பணம் கட்டி பலரும் ஏமாறுகிறார்கள். இந்த விளையாட்டினை உடனடியாக தடை செய்ய வேண்டும். 

மேலும், இணையதள ரம்மி விளையாட்டுக்கான விளம்பரத்தில் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் மற்றும் ராணா ஆகியோர் நடித்து மக்களை இதில் ஈடுபடுத்தி வருகின்றனர். எனவே, அவர்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...