ஈஷா அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா அறக்கட்டளை பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப்புறத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி ஆதரவு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஈஷா அறக்கட்டளை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி சத்குரு ஸ்ரீ பிரம்மா தலைமையில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சந்தானந்தம் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை வழங்கினார்.



பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர்:- சமுதாயத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஈஷா அறக்கட்டளை அதன் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஈஷா வித்யா பள்ளிகள் மூலம் கிராமப்புறத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பள்ளிகள் ஏற்றுக்கொண்டு வருவதில் கிராமப்புற குழந்தைகள் உற்சாகம் மற்றும் சந்தோஷத்தை தூண்டும் வகையில் சிறந்த வேலை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.




Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...