"மைக்ரோகிரீன்ஸ்" என்னும் ஆரோக்கிய உணவு பற்றிய கருத்தரங்கு

கோயம்புத்தூர், அக்டோபர் 15 ம் தேதி சனிக்கிழமை அன்று ஆர்.எஸ் புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் மைக்ரோகிரீன்ஸ் என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவையில் முதல் முறையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரையும் டாக்டர்.ருச்சி வரவேற்றார்.  

பின்னர், இது குறித்து அவர் பேசுகையில்: மைக்ரோகிரீன்ஸ் என்பது ஒரு அதிசய உணவு, இது சக்தி வாய்ந்தது மற்றும் சுவையானது. மைக்ரோகிரீன்ஸ் உணவு என்பது நாம் அன்றாட சாப்பிடும் உணவில் உள்ளது. அதாவது, முளைப்பயிர் மற்றும் பல்வேறு தாவர வகைகளில் உள்ள உணவுப் பொருட்கள் சிறு வயதிலேயே அறுவடை செய்வது மூலமாக நமக்கு அதில் இருந்து 4 முதல் 40 மடங்கு வரை அதிக உயர் சத்துக்கள் கிடைக்கின்றன. இவ்வகை சத்துக்கள் பொதுவாக வளர்ந்த பெரிய தாவரங்களில் அதாவது; தக்காளி, கத்தரி போன்ற பல்வேறு பெரிய கனிகளில் இச்சத்துக்கள் கிடைப்பது இல்லை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சத்துப்பொருட்கள் புற்றுநோயை வராமலும் தடுக்கிறது. என அவர் பேசினார்.




இதனை சித்ரா கிருஷ்ணசாமி, அனு மற்றும் ஸ்வேதா கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...