மகனின் மருத்துவ செலவை கட்ட முடியாததால் தந்தை தற்கொலை

கோவை அன்னூரை அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஞான மனோகரன் (47). இவரது மனைவி அலிஷ் (43). இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து தற்போது 8 வயதில் ஒரு மகன் உள்ளார். ஞான மனோகரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது மகனுக்கு கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, மருத்துவமனை நிர்வாகம அவரை கட்டணம் செலுத்த கூறியது. ஆனால் ஞான மனோகரனிடம் பணம் இல்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். பின்னார் வீட்டில் இருந்த நைலான் கையிறால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டர்.

இது குறித்து தகவலின் பேரில் சமபவ இடத்திற்கு வந்த போலீசார்  அவரின் உட்லை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...