சென்னை: அரசுப் பள்ளியில் தூங்கிய மாணவன்: கவனிக்காமல் பூட்டிச் சென்றதால் பரபரப்பு

அரசுப் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் அறைக்குள் இருப்பதை கவனிக்காமல் வகுப்பறைக்குள் வைத்து பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அருகே பல்லாவரத்தையடுத்து பொழிச்சலூரில் இயங்கி வருகிறது ஆதிதிராவிடர் அரசு துவக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் 3 ஆசிரியர்கள், இரண்டு சத்துணவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 19 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வியாழக்கிழமை 18 மாணவ மாணவிகள் வந்துள்ளனர். இரண்டாம் வகுப்பு அறையில் ஜெயந்தி நகரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மாணவன் மாலையில் அறையின் கடைசியில் தூங்கியுள்ளான்.

மாணவர்கள் குறைவாகவும், அறை பெரியதாகவும் இருப்பதால் ஜான்சன் தூங்குவது ஆசிரியர்களுக்கு தெரியவில்லை.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...