புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் கவர்னர் அதிரடி

அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக ஆளுநர் மாளிகை வர உத்தரவு. இன்று இரவுக்குள் தமிழக பொறுப்பு முதல்வர் அறிவிக்க வாய்ப்பு.

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பின் பேரில் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று பிற்பகல் கவர்னர் மாளிகை சென்றார். இருவரும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியுள்ளனர்.

அப்போது தலைமை செயலாளர் என்ற முறையில் எல்லா துறை பைல்களையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால், அவர் குணமாகும் வரையில் தற்காலிக முதல்வர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கவர்னர் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக கவனர் அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதி இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிகிறது. அந்த கடிதத்தில் இன்னும் ஒரு வார காலத்துக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. ஒருவேளை புதிய தலைவர் தேர்வு செய்ய முடியாமல் போனால் கவர்னர் ஆட்சியை கொண்டு வர திட்டமிருப்பதாக சொல்லப்படுகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...