இரு சக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

கோவை ரத்தினபுரியை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(45). இவர் நேற்று இரவு தனது இருசக்கரவாகனத்தை வீட்டின்  முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் , குணசேகரனின் வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.  இதைபார்த்த அக்கம்பக்கத்தினர்குணசேகரனற்கிடம் தகவல் அளித்தனர். ஆனால் அதற்குள் இரு சக்கர வாகனத்தில் தீ முழுவதும் பரவியது. தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் அவர் தீயை அணைத்தனர்.  

தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த ரத்தினபுரி போலீசார் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...