வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள். தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டுகட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, இதற்காக தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. நேற்று அரசு விடுமுறை என்பதால், வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை.

வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதுவரை கோவை மாவட்டத்தில் 5560 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் மனுத்தாக்கல் அதிக அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வேட்பு மனுக்களை வாபஸ் பெற 7 ம் தேதி கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...