சூலூர் விமான படைதள சுவரில் லாரி மோதல்

சூலூர்: கோவையை அடுத்த சூலூர் விமானப்படைத் தளத்தின் மெயின் கேட் அருகே காங்கிரீட் கலவை லாரி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உயிர் தப்பினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு காங்கிரீட் கலவை லாரி கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. சூலூர் விமானப்படைத்தளம் மெயின் கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென விமானப்படைத்தள சுவரில் மோதியது. இதில், டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விமானப்படை அலுவலர்கள், சூலூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...