கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி!

கோவையில் வோடபோன் நிறுவனம், புற்றுநோய் விழிப்புணர்வை குறித்த மாரத்தான் போட்டியை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கணபதி ராஜ்குமார் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.



 வோடபோன் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டிகள்  நடத்தி வருகிறது. நேற்று, காலை 5 மணியளில் நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் துவங்கப்பட்டது. இதில் ஆண்கள் , பெண்கள் என  சுமார் 12 ஆயிரத்தி 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க அனுபவமிக்க மூத்த குடிமக்கள், குழந்தைகள் என ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. அதில்,  முதல் பிரிவாக 21 கி.மீட்டரும், இரண்டாம் பிரவில் 10 கி.மீ., மூன்றாம் பிரிவாக 5 கி.மீ., என அமைந்திருந்தது. 21 கி.மீ., போட்டியின்  ‘ ரூட் மேப் ’, நேரு ஸ்டேடியத்தில்  துவங்கி பார்க் கேட் வழியாக, ஹிந்தி அலுவலகம், எல்.ஐ.சி சந்திப்பு, ஹீசூர் சாலை, ரெட்கிராஸ் பில்டிங், கே.ஜி., திரையரங்கம், ரேஸ்கோர்ஸ் பிக்பஜார் வழியாக சுங்கம், காமராஜ் சாலை, என இறுதியில் ஸ்டேன்ஸ் பள்ளி வளாகத்தை அடைந்தது.


  
இது போன்று 10 கி.மீ., மற்றும் 5 கி.மீ., போட்டிகளுக்கும் ரூட் மேப் அமைக்கப்பட்டிருந்தனர்.

போட்டியில் இறுதியில் வெற்றி பெற்ற வீர வீராங்களைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டனர்.

























Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...