தொடர் உண்ணாவிரதம் - அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவு!


காவிரியில் தமிழகத்தில் உரிமைகளை நிலைநாட்ட கோரி அக்டோபர் 5-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தொடர் உண்ணாவிரதம் இருக்க அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மூன்று முறை நீதிமன்றம் அறிவுறுத்தியும் பிடிவாதமாக தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகம் நேற்றைய உத்தரவு படி 6ம் தேதி வரை வீணடிக்கும் 6000 கனா அடி நீர் விடவேண்டும் என்றார். 

நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதனிடையே காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு விசாயிகள் சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...