ஜி.கே.என்.எம் மருத்துவமனை 'உலக இதய நாள்'

ஜி.குப்புசாமி நாயுடு நினைவு  மருத்துவமனை சார்பில் 'உலக இதய நாள்' கொண்டாடும் விதமாக பாரதிய வித்யா பவன் பள்ளியில் இதயம் சம்மந்தப்பட்ட பொது கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி, உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 17.3 மில்லியன் மனிதர்கள் இருந்துள்ளதாக ஏங்கிறது புள்ளியியல் விவரம்.



இதய நோய்கள் ஆரம்ப வழிகளில் கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள மக்களின்  நீண்டகால இதய நோய் சுமையை குறைக்க உலக வர்த்தக மையம், சுகாதார நிபுணர்கள் மற்றும் தனிநபர்கள் அமைப்புக்கள் இருந்து அதிக நடவடிக்கை எடுத்து  ஒன்றாக சேர்ந்து சிறந்த கொள்கை வழிவகுப்பதன் மூலம் உயிர்களை பாதுகாக்க முடியும்.  


இதற்கான கருத்தரங்கு நிகழ்வு பாரதீய வித்யா பவன் பள்ளியில், GKNM மருத்துவமனை பொது மருத்துவர்கள் மூலம் இதய நோய்கள் பற்றிய கேள்விகளுக்கு பொதுமக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பொது அமர்வு ஏற்படுத்தியது. இதில் இருதய துறை தலைமை மருத்துவர் நடராஜன், இதய நிபுணர் மருத்துவர் சம்பாசிவன், மருத்துவர்கள்  பிவின் வில்சன், விமல், வித்யநாதன், ராம்பிரகாஷ் சுந்தர் ராமநாதன் ஆகிய மருத்துவ குழு மருத்துவர்கள் அமர்வில் கலந்து கொண்டு மக்களின் இதயம் சம்பத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.



Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...