மேட்டுப்பாளையம் பகுதியில் நாளை மின்வெட்டு

கோயம்புத்தூர், தமிழ்நாடு மின்சார வாரியம் 30.09.2016 அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள பகுதியியில் மின்தடை அறிவித்துள்ளது. மறுசீரமைப்பு பணிகள் மற்றும் திறன் மின்மாற்றிகள் தொடர்புடைய பராமரிப்பு பணி காரணமாக இப்பகுதியில் நாளை மின்தடை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்வெட்டு அறிவிக்கப்பட்ட பகுதிகள்:


1.கரயாம்பாளையம் 
2.சின்னியம்பாளையம்  
3.ஆர்.ஜி புதூர்
4.மயிலம்பட்டி
5.களிகோலம்பாளையம்

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...