கோவை ரயில் நிலையத்தில் மாற்று திறனாளிகள் பெட்டியில் பயணித்தவர்களுக்கு அபராதம்

கோவை ரயில் நிலையத்தில் மாற்று திறனாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் சிலர் ஏமாற்றி பயணிப்பதாக கோவை ரயில் நிலைய காவல் துறையினருக்கு  தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று ரயில்வே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆழப்புழா செல்லும் ரயிலில் இருந்த மாற்று திறனாளிகள் பெட்டியில் 10 க்கும் மேற்பட்டோர் ஏமாற்றி பயணிப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்களை பிடித்த ரயில்வே காவல்துறையினர் ஒவ்வொருவருக்கும் தலா 500 அபராதம் விதித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...