தனியார் நிறுவனத்தில் இருந்து உற்பத்தி பொருட்கள் திருட முயன்ற ஊழியர்கள் கைது

பெரியநாயக்கன் பாளையம் அருகே தனியார் மோட்டார் உற்பத்தி ஆலை ஒன்று செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ஜானகி ராமன் (31), ரமேஷ் (21). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று நிறுவனத்தில் இருந்து 15 கிலோ காப்பர் ஒயர்கள் மற்றும் அங்கு இருந்த கணிணி உள்ளிட்டவற்றை திருட முயன்றனர். இதை பார்த்த அந்த நிறுவன மேளாலர் நாகராஜ், அவர்கள் இருவரையும் சக ஊழியர்களின் உதவுயுடன் பிடித்தார். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து வழக்கு பரிந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், அவர்கள் திருடிய பொருட்களை பரிமுதல் செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...