திருப்பூர்: திருப்பூர் அண்ணா நகர் தியாகிகுமரன் காலனியை சேர்ந்தவர் மு.காதர்மொய்தின் (54).
திருப்பூர்: திருப்பூர் அண்ணா நகர் தியாகிகுமரன் காலனியை சேர்ந்தவர் மு.காதர்மொய்தின் (54).
இவர் திருப்பூரில் உள்ள மதரஸா பள்ளியில் அரபு மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு அரபு மொழி பயில வந்த இரண்டு சிறுமிகளுக்கு காதர்மொய்தின் பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமிகளின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் காதர்மொய்தீன் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் இன்று காதர்மொய்தீனுக்கு 21 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.60,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இவர் திருப்பூரில் உள்ள மதரஸா பள்ளியில் அரபு மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு அரபு மொழி பயில வந்த இரண்டு சிறுமிகளுக்கு காதர்மொய்தின் பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமிகளின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் காதர்மொய்தீன் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் இன்று காதர்மொய்தீனுக்கு 21 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.60,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.