கோவை : வெஸ்டன் கார்ட்ஸ் சர்வதேச பள்ளியில் 'உலக வனவிலங்குகள் வாரம் கொண்டாடப்பட்டது.
கோவை : வெஸ்டன் கார்ட்ஸ் சர்வதேச பள்ளியில் 'உலக வனவிலங்குகள் வாரம் கொண்டாடப்பட்டது.
உலக பன்னாட்டு நிதியம் (டபுள்யூ.டபுள்யூ.எஃப்.) மற்றும் கோவை பசுமை இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மாநில டபுள்யூ.டபுள்யூ.எஃப்.-ன் தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். இயற்கையைப் பாதுகாக்கும் முறையையும், வனவிலங்குகளை துன்புறுத்தாமல் அவற்றைப் பாதுகாக்கும் முறைகளையும் மாணவர்களுக்கு காணொளிக் காட்சிகள் மூலம் காண்பித்து விளக்கிக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, 4 முதல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு வனவிலங்கு வரைதல் போட்டியும், 7 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக பன்னாட்டு நிதியம் (டபுள்யூ.டபுள்யூ.எஃப்.) மற்றும் கோவை பசுமை இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மாநில டபுள்யூ.டபுள்யூ.எஃப்.-ன் தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். இயற்கையைப் பாதுகாக்கும் முறையையும், வனவிலங்குகளை துன்புறுத்தாமல் அவற்றைப் பாதுகாக்கும் முறைகளையும் மாணவர்களுக்கு காணொளிக் காட்சிகள் மூலம் காண்பித்து விளக்கிக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, 4 முதல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு வனவிலங்கு வரைதல் போட்டியும், 7 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.