கோவை : கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக நல்ல கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மாநகராட்சி சார்பில் இலவச வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை : கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக நல்ல கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மாநகராட்சி சார்பில் இலவச வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்யும் கனமழையினால் இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் போல நீர் தேங்கிக் கிடக்கிறது. அதோடு, பாதாள சாக்கடைகளில் இருந்தும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மாநகராட்சி சார்பில் 8190000200 என்ற இலவச வாட்ஸ்-அப் எண் கோவை மாநகராட்சியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பவர்கள் இந்த வாட்ஸ் எண் மூலம் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்யும் கனமழையினால் இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் போல நீர் தேங்கிக் கிடக்கிறது. அதோடு, பாதாள சாக்கடைகளில் இருந்தும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மாநகராட்சி சார்பில் 8190000200 என்ற இலவச வாட்ஸ்-அப் எண் கோவை மாநகராட்சியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பவர்கள் இந்த வாட்ஸ் எண் மூலம் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கலாம்.