நீலகிரி: குன்னூர் பக்கா சூரன் மலை காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
நீலகிரி: குன்னூர் பக்கா சூரன் மலை காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
குன்னூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கா சூரன் மலை காட்சி முனைக்கு கடந்த 40 ஆண்டு காலமாக சாலை குண்டும் குழியுமாகக் காணப்பட்டதால் இக்காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவில்லை.
தற்போது பக்கா சூரன் மலைப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்ல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அந்த மலைக்கு சுற்றுலாப் பயணிகள் குவியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், வன விலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதாலும், மேலும், பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதிகள் என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
குன்னூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கா சூரன் மலை காட்சி முனைக்கு கடந்த 40 ஆண்டு காலமாக சாலை குண்டும் குழியுமாகக் காணப்பட்டதால் இக்காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவில்லை.
தற்போது பக்கா சூரன் மலைப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்ல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அந்த மலைக்கு சுற்றுலாப் பயணிகள் குவியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், வன விலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதாலும், மேலும், பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதிகள் என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.