நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எஸ். கைகாட்டி பகுதியில் மனுநீதி நாள் முகாமில் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எஸ். கைகாட்டி பகுதியில் மனுநீதி நாள் முகாமில் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு தலைமை தாங்கினார். குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு முன்னிலை வகித்தார். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன், விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், பொதுமக்களீடம் பல்வேறு மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சியர், அதற்கு உரிய தீர்வு அளிக்கப்படும் என்று அளித்தார்.
இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு தலைமை தாங்கினார். குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு முன்னிலை வகித்தார். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன், விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், பொதுமக்களீடம் பல்வேறு மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சியர், அதற்கு உரிய தீர்வு அளிக்கப்படும் என்று அளித்தார்.