கோவை: சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா மிருக்கக்காட்சி சாலையில் உள்ள 8 வயது ஆண் யானைக்கு பதிலாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 4 வயது பெண் யானையை அனுப்ப தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.
கோவை: சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா மிருக்கக்காட்சி சாலையில் உள்ள 8 வயது ஆண் யானைக்கு பதிலாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 4 வயது பெண் யானையை அனுப்ப தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.
அங்குள்ள அசோக் என்ற யானை தற்போது அதன் முதிர்ச்சி தன்மையை வெளிக்காட்டி வருவதால் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாகவே ரோகினி என்ற 4 வயது யானையை ஆனைமலையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து ரோகினி யானை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள அசோக் என்ற யானை தற்போது அதன் முதிர்ச்சி தன்மையை வெளிக்காட்டி வருவதால் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாகவே ரோகினி என்ற 4 வயது யானையை ஆனைமலையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து ரோகினி யானை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.