கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளின் நிலவரம்

கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு அணைகளின் இன்றைய நிலவரம் பின்வருமாறு:-

கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு அணைகளின் இன்றைய நிலவரம் பின்வருமாறு:-

சோலையார் அணை:

நீர்மட்டம்: 160.31/160 அடி

நீர்வரத்து: 461.11 கன அடி.

வெளியேற்றம்: 319.10 கன அடி



பரம்பிக்குளம்:

நீர்மட்டம்: 71.82/72 அடி

நீர்வரத்து: 440 கன அடி

வெளியேற்றம்: 307 கன அடி



ஆழியார் அணை: 

நீர்மட்டம்: 119.80/120 அடி

நீர்வரத்து: 1678 கன அடி

வெளியேற்றம்: 1029 கன அடி



திருப்பூர் மாவட்டம்: 

திருமூர்த்தி அணை 

நீர்மட்டம்: 39.74/60 அடி 

நீர்வரத்து: 24 கன அடி

வெளியேற்றம்: 1117 கன அடி



அமராவதி அணை: 

நீர்மட்டம்: 88.09/90 அடி

நீர்வரத்து: 210 கன அடி

வெளியேற்றம்: 210 கன அடி



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...