தாராபுரம் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 600-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம் : விவசாயி கவலை

திருப்பூர் : தாராபுரம் அருகே தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 600-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்ததால் விவசாயி கவலையடைந்துள்ளார்.

திருப்பூர் : தாராபுரம் அருகே தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 600-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்ததால் விவசாயி கவலையடைந்துள்ளார்.



தாராபுரம் அடுத்த தாழக்கரையில் பாஸ்கர் என்பவர் 16 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரதோப்பு வைத்து விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இன்று வழக்கம்போல், காலை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட பிறகு பாஸ்கர் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அதிக வெப்பம் மற்றும் காற்றின் காரணமாக மரங்கள் ஒன்றொடொன்று உரசி தீ பற்றியுள்ளது. இதில், தோப்பில் இருந்த 900 மரங்களில் 600-க்கும் மேற்பட்ட மரங்களில் தீ பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. 



இதனைக் கண்ட அப்பகுதியினர் பாஸ்கருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்கள், சொட்டு நீர் பாய்ச்சும் குழாய்கள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...