சென்னை: குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும், டி.ஜி.பி ராஜேந்திரனை கைது செய்யாதது ஏன்? என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை: குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும், டி.ஜி.பி ராஜேந்திரனை கைது செய்யாதது ஏன்? என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
குட்கா வழக்கில் அதிபர் மாதவராவிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் வீட்டிலும் கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ ரெய்டு நடைபெற்றது.

இந்த விவகாரத்தில், அவர்கள் லஞ்சம் பெற்றதாகவும் பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர்களை கைது செய்வதில் என்ன தயக்கம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
இருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இன்னும் பதவி நீக்கம் கூட செய்யப்படவில்லையே என்றும் ஸ்டாலின் தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
குட்கா வழக்கில் அதிபர் மாதவராவிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் வீட்டிலும் கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ ரெய்டு நடைபெற்றது.

இந்த விவகாரத்தில், அவர்கள் லஞ்சம் பெற்றதாகவும் பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர்களை கைது செய்வதில் என்ன தயக்கம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
இருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இன்னும் பதவி நீக்கம் கூட செய்யப்படவில்லையே என்றும் ஸ்டாலின் தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.