கோவையில் யானை அகழி அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்

கோவை: பெரியநாயக்கன்பாளையம் வணச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள யானை அகழியில் மணல் கொள்ளையடிக்க முயன்ற மூன்று பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை: பெரியநாயக்கன்பாளையம் வணச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள யானை அகழியில் மணல் கொள்ளையடிக்க முயன்ற மூன்று பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.



கழிக்காடு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, கனகராஜ் மற்றும் நாகராஜ் ஆகியோ டிரேக்டர் மூலம் தோலாம்பாளையம் பகுதியில் உள்ள யானை அகழியில் இன்று காலை 6.30 மணிக்கு மணலை எடுத்துக் கொண்டிருந்த போது, வனத்துறையினரிடம் சிக்கினர்.

தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு, தலா ரூ.10,000 அபராதம் விதித்தனர். மேலும், மூவரையும் எச்சரித்து அனுப்பினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...