யானைகள் நடமாட்டம் குறித்து அச்சப்படத் தேவையில்லை : உதகை மலை ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தல்

நீலகிரி : குன்னூர் ஹில்குரோவ் ரயில்நிலையப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது குறித்து அச்சமடையத் தேவையில்லை என சுற்றுலாப் பயணிகளுக்கு குன்னூர் வனசரகர் பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார்.

நீலகிரி: குன்னூர் ஹில்குரோவ் ரயில்நிலையப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது குறித்து அச்சமடையத் தேவையில்லை என சுற்றுலாப் பயணிகளுக்கு குன்னூர் வனசரகர் பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார். 

குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் உள்ளிட்டப் பகுதிகளில் பலாப்பழ சீசன் களைகட்டி உள்ளதால், யானைகள் இப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது, ஹில்குரோவ் மலை ரயில் பாதையை கடந்து பலாப்பழங்கள் அதிகம் விளைந்துள்ள பகுதிகளுக்கு சென்று பலாப்பழத்தை உண்டு வருகின்றன. மலை ரயில் வரும் நேரத்தில் இவை மலை ரயில் பாதையில் நின்றிருந்தாலோ, கடந்து சென்றாலோ விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், இவற்றை கண்காணித்து அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் துரத்திட வேண்டும் என மலை ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த நிலையில், இது குறித்து குன்னூர் வனசரகர் பெரியசாமி கூறும்போது :- யானைகள் ரயில் பாதையை கடந்து சென்று விடுவதால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், வனக்குழு ஒன்று தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம். மலை ரயில் வரும் நேரத்தில் யானைகள் ரயில் பாதையில் நின்று விடாமல் கண்காணித்து வருவதால், ரயில் பயணிகள் அச்சமடையத் தேவையில்லை, எனக் கூறினார். 



Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...