கடும் வெயிலை தணித்த மழையால் திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி

திருப்பூர்: திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கருமேகங்கள் சூழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கொட்டிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கருமேகங்கள் சூழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கொட்டிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 



திருப்பூரில் இன்று காலை முதலே கடுமையான வெயில் கொளுத்தி எடுத்து வந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெளியில் நடமாட மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மதியத்திற்கு பிறகு திடீரென கருமேகங்கள் சூழ குளிர்காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து தூரலாக ஆரம்பித்த மழை, பின்னர் வெளுத்து வாங்கியது. 



தாராபுரம், காங்கயம், பல்லடம், மங்கலம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே சாலையில் சென்றன. திடீரென பெய்த இந்த மழையின் காரணமாக குளிர் சீதோஷ்ணநிலை நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...