திருப்பூர்: மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட பொது சுகாதார கழிப்பிடம் பயன்பாடில்லாமல் உள்ளது.
திருப்பூர்: மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட பொது சுகாதார கழிப்பிடம் பயன்பாடில்லாமல் உள்ளது.
திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்து நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு பொது சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது.
மடத்துக்குளம் பேருந்து நிலையத்திற்கு கோவை, திண்டுக்கல், மதுரை வரை செல்லும் பேருந்துகள் வந்து செல்கின்றன தினமும் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் வந்து செல்லும் நிலையில் அரசு நிதியில் கட்ட பட்ட பொது சுகாதார கழிப்பிடம் பயன்பாடில்லாமல் உள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சுகாதார கழிப்பிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்து நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு பொது சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது.
மடத்துக்குளம் பேருந்து நிலையத்திற்கு கோவை, திண்டுக்கல், மதுரை வரை செல்லும் பேருந்துகள் வந்து செல்கின்றன தினமும் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் வந்து செல்லும் நிலையில் அரசு நிதியில் கட்ட பட்ட பொது சுகாதார கழிப்பிடம் பயன்பாடில்லாமல் உள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சுகாதார கழிப்பிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.