பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: பொற்கொல்லர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கூறி பொற்கொல்லர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: பொற்கொல்லர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கூறி பொற்கொல்லர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இயந்திரங்கள் கொண்டு வெளிமாநிலத்தவர்கள் தங்க நகை செய்வதால் பாரம்பரிய கைவினை தங்க தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கார்பரேட் நிறுவனங்களுடன் போட்டியிட நலிவடைந்த பொற்கொல்லர்களை 'கோல்டு ஸ்மித் கிளஸ்டர்' திட்டத்தினை சிட்கோ மற்றும் எம்.எஸ்.எம்.இ மூலம் நடைமுறைப் படுத்த வேண்டும், 

மேற்கு வங்கத்தில் நடைமுறை படுத்துள்ள 'கூட்டுத் தொழில் திட்டம்' போல கோவையில் தங்க நகை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒருங்கிணைந்த தங்க நகை தொழில் கூடம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

மேலும், தங்க நகை தொழிலாளர்கள் கூட்டுறவு அங்காடி அமைக்க வேண்டும், தங்க நகையின் பி.எஸ்.ஐ தரத்தை அறிய இந்திய அரசு 15 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், இதில் பல நிறுவனங்கள் தரம் குறைந்த நகைகளுக்கு சான்றிதழ் வழங்குவதால் கூட்டுறவு சங்கம் அமைத்து அரசே தராசன்று வழங்கும் நிறுவனம் நடத்தும் பட்சத்தில் மகளிர் பொற்கொல்லர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பொதுமக்களுக்கு தரமான தங்க நகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதால் பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் கூறினர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...