திருப்பூரில் வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்திய பா.ஜ.க

திருப்பூர்: மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அஸ்திக்கு திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைப்புகள் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருப்பூர்: மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அஸ்திக்கு திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைப்புகள் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து, அவரது அஸ்தி இன்று திருப்பூர், பல்லடம், அவினாசி ஆகிய பகுதிகளுக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட வாகனத்தின் மூலம் எடுத்து வரப்பட்டது.

திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வாஜ்பாயின் திருவுருவப் படத்தின் முன்பு அஸ்தி கலசத்தை வைத்து திருப்பூர் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும், இந்து அமைப்புகளின் சார்பிலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், கயிறு வாரிய தலைவர் C.P.ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் கோட்ட அமைப்பாளர் மற்றும் இந்து அமைப்பினர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...