கோவையில் வரும் செப்., 2 மற்றும் 3-ம் தேதிகளில் 'அடவு' தெருக்கூத்து

கோவையில் வரும் செப்., 2 மற்றும் 3-ம் தேதிகளில் 'அடவு' தெருக்கூத்து

கோவை:  வரும் செப்., 2 மற்றும் 3-ம் தேதிகளில் உடல்வெளி ஆர்ட் பவுண்டேசன் சார்பில் அடவு என்னும் தெருக்கூத்து நடைபெற இருக்கிறது. 

இலாப நோக்கமற்ற அமைப்பான உடல்வெளி ஆர்ட் பவுண்டேசன், அழிந்து வரும் தமிழகத்தின் பாரம்பரிய கலையான தெருக்கூத்தை பிரபலப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உடல்வெளி ஆர்ட் பவுண்டேசன், சித்தார்த் பவுண்டேசன் மற்றும் வித்யா வானம் என்ற அமைப்பும் இணைந்து கோவையில் தெருக்கூத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. 

அதன்படி, செப்., 2-ம் தேதி திருச்சி சாலையில் உள்ள பெர்க்ஸ் பள்ளியில் நடக்கிறது. தொடர்ந்து, செப்.,3-ம் தேதி ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர் பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி வசனங்களை உள்ளடக்கிய இந்த தெருக்கூத்தை காண திரளானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...