உடுமலையில் ரூ.74 லட்சம் நிதியில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

திருப்பூர்: உடுமலையில் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது


திருப்பூர்:  உடுமலையில் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது தொகுதி நிதியிலிருந்து தார் சாலை, குடிநீர் குழாய், சமுதாய நலக் கூடம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக ரூ. 74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.



இந்த நிலையில், பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளுக்காக இன்று பூமி பூஜை நடைபெற்றது. பணிகளைத் துவக்கி வைத்த அமைச்சர் ராதாகிருஷ்ணன், சாலைகள் தரமானதாகவும், மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரும் வகையில் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தனது தொகுதியில் அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...