நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த பெண் ஆசிரியர் தேர்வு

கோவை: மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



கோவை:  மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தாண்டு தமிழகத்தில் ஒரே ஒரு ஆசிரியைக்கு மட்டும் வழங்கப்படும் நிலையில், கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஸதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் இவருக்கு நல்லாசிரியர் விருதை வழங்குகிறார். இந்தியா முழுவதிலும் 46 பேருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஸதி நம்மிடம் கூறுகையில், "இந்த விருதுக்காக தமிழகத்தில் இருந்து ஆறு ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்பட்டதில் எனது பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பெருமையான நிகழ்வின் மூலம் எனது பணி மேலும் சிறக்கும் என்று நம்புகிறேன். இந்த பள்ளியும், மாணவர்களும், ஆசிரியர்க்களும், மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்தும் எனக்கு உதவியதன் மூலமாகவே இந்த விருதை பெற்றுள்ளேன் என்று நினைக்கிறேன்." என்றார். 

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு சிறந்த ஆசிரியைக்கான விருதை வழங்கியுள்ளது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...