இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான விடுதிக்கு அதிகாரிகள் நோட்டீஸ்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான விடுதி உள்பட பல சொகுசு விடுதிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நீலகிரி:  நீலகிரி மாவட்டத்தில் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான விடுதி உள்பட பல சொகுசு விடுதிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 



மசினகுடி, சோலூர் கிராமங்களில் யானைகள் வழித்தடங்களை மறித்து கட்டப்பட்டுள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 12-ம் தேதி 27 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மீதமுள்ள 11 தங்கும் விடுதி உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து முறையிடலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து விடுபட்ட அந்த 11 தங்கும் விடுதிகளுக்கும் இன்று நோட்டீஸ் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. 



குறிப்பாக, இந்தி டிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான 'மொனார்க்' எனும் தங்கும் விடுதிக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். தொடர்ந்து, மற்ற தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த 48 மணிநேரத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...