கரும்பு இனப்பெருக்க அபிவிருத்தி மையத்திற்காக அனைத்துக் கட்சியினரும் போராட வேண்டும்: எம்.பி., நாகராஜன் பேட்டி

கோவை: கரும்பு இனப்பெருக்க அபிவிருத்தி மையத்தைக் லக்னோவுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சித்தால், அனைத்து கட்சியினரும் இணைந்து போராட வேண்டும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை: கரும்பு இனப்பெருக்க அபிவிருத்தி மையத்தைக் லக்னோவுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சித்தால், அனைத்து கட்சியினரும் இணைந்து போராட வேண்டும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி. நாகராஜன் தெரிவித்துள்ளார். 

கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் 'உழவர் மேம்பாட்டு விழா 2018'வில் பங்கேற்ற கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி. நாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- கோவையில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் செயல்படும் கரும்பு இனப்பெருக்க அபிவிருத்தி மையத்தை லக்னோவுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்கான வேலைகள் நடப்பதாக நேற்று கூட தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வாயிலில் போராடியது போல இந்தப் பிரச்சனைக்காக அனைத்து எம்.பி.,க்களும் போராடுவோம், இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...