கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரம்

கோவை: கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-

கோவை:  கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:- 

வால்பாறை 12 மி.மீட்டர்

சின்னகல்லார் 13 மி.மீட்டர்

நீரார் அணை 11 மி.மீட்டர்

சோலையார் அணை 22 மி.மீட்டர்

வால்பாறை அணைகள் நிலவரம்

சின்னகல்லார்

நீர் வரத்து 1646.41 கன அடி

வெளியேற்றம் 1648.73 கன அடி

நீரார் அணை

நீர் வரத்து 341.55 கன அடி

வெளியேற்றம் 371.06 கன அடி



சோலையார் அணை

நீர் வரத்து 4033.22 கன அடி

நீர் மட்டம் 161.92

நீர் இருப்பு 5158.24 மில்லியன் கன அடி

வெளியேற்றம் 4168.40 கன அடி

பொள்ளாச்சி அணைகளின் நிலவரம்



பரம்பிக்குளம்

நீர்மட்டம் 69.83 அடி

நீர்வரத்து 3300 கன அடி

வெளியேற்றம் 2645 கன அடி

மழை அளவு 3 மில்லி மீட்டர்



ஆழியார் அணை

நீர்மட்டம் 118.80 அடி

நீர்வரத்து 1746 கன அடி

வெளியேற்றம் : 1098 கன அடி

திருப்பூர் மாவட்டம்: 

உடுமலை அணைகளின் நிலவரம் 



திருமூர்த்தி அணை 

நீர்மட்டம் 57.51 அடி 

நீர்வரத்து 1014 கன அடி

வெளியேற்றம் 856 கன அடி



அமராவதி அணை 

நீர்மட்டம் 86.98 அடி

நீர்வரத்து 1862 கன அடி

வெளியேற்றம் 1555 கன அடி

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...