மண் மூடிய வீடுகள் : தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள கேரள மக்கள்

திருவனந்தபுரம்: கேரளத்தில் பெய்த மழையால் வீடுகளுக்குள் தேங்கி நிற்கும் மண்ணை அகற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவனந்தபுரம்: கேரளத்தில் பெய்த மழையால் வீடுகளுக்குள் தேங்கி நிற்கும் மண்ணை அகற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



கேரளத்தை புரட்டிப்போட்ட மழை பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக பாதித்துள்ளது. வீடுகளுக்கு நீர் தேங்கியதால் அங்கு வசிக்க முடியாது சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.



மழை நீர் வடிந்தவுடன் வீட்டிற்கு சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த சூழலில், தற்போது அவர்களுக்கு மேலும் இடர் ஏற்பட்டுள்ளது. பெய்த கனமழை ஒவ்வொரு வீடுகளிலும் சேற்றை நிரப்பிச் சென்றுள்ளது. திருவனந்தபுரம், ஆழப்புழா, இடுக்கி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் மண் மூடியே காட்சியளிக்கின்றனர்.



இதனால், வீடினுள்ளே செல்ல முடியாத சூழலில் ஏற்பட்டது. தற்போது தேங்கிக்கிடக்கும் மண்ணை அகற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...