கேரளாவிற்கு அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணமில்லை என அறிவிப்பு

கோவை: கேரளாமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரயில் மூலம் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் கிடையாது என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.

கோவை:  கேரளாமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரயில் மூலம் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் கிடையாது என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.

வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரள மாநிலத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டித்துள்ள நிலையில், ரயிலின் மூலமே பெரும்பாலான நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

இந்த நிலையில், கேரளாவுக்கு ரயில் மூலம் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் கிடையாது என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- இந்தியா முழுவதும் இருந்து கேரளாவுக்கு ரயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில், எம்.எம்.எஸ்., மற்றும் இணைய வசதியைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல்., சார்பில் நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்களுக்கு இலவச 'வாய்ஸ் கால்' அனைத்து நெட்வொர்க்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...