கண்களைக் கவர்ந்த கோவை மாணவ, மாணவியர்களின் சுதந்திர தின கலைநிகழ்ச்சிகள்

கோவை: கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட 72-வது சுதந்திர தின விழாவில் மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கோவை: கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட 72-வது சுதந்திர தின விழாவில் மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



நாடு முழுவதும் 72-வது சுதந்திர தினவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டம் வ.உ.சி., மைதானத்தில் ஆட்சியர் த.நா. ஹரிஹரன் தலைமையில் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவையைச் சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.



சரவணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 100 பேர், வேதாரன்யம் என்ற பாடலுக்கு மூவர்ண பலூன்களை பறக்க விட்டு நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. இதனையடுத்து, ஐ.சி.சி., நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேசபக்தி பாடலுக்கும், ஆவரம்பாளையம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவிகள் பரத நாட்டிய நிகழ்ச்சி என நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அங்குக் கூடியிருந்த அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...