கோவையில் சிறந்த நிருபருக்கு விருது வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு

கோவை: பொதுமக்களிடையே தொழிற்துறை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் செய்திகளை வெளியிட்ட நிருபருக்கு பாராட்டு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் விருது வழங்கிப் பாராட்டினார்.

கோவை: பொதுமக்களிடையே தொழிற்துறை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் செய்திகளை வெளியிட்ட நிருபருக்கு பாராட்டு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் விருது வழங்கிப் பாராட்டினார். 

72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

இதேபோல, செய்தித்துறையில் சிறப்பான செயல்பட்டதற்காக கோவை இந்தியன் எக்ஸ்பரஸ் தினசரி நாளிதழில் பணியாற்றி வரும் ராஜகோபாலுக்கு விருது வழங்கப்பட்டது. தொழிற்துறை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு செய்திகள் வெளியிட்டதற்காக அவருக்கு இந்தப் பரிசினை மாவட்ட ஆட்சியர் த.நா., ஹரிஹரன் வழங்கினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...