கோவையில் வரும் 19-ம் தேதி மரபின் மைந்தன் முத்தையா கவிதைகள் நூல் வெளியீட்டு விழா

கோவை: மரபின் மைந்தன் முத்தையா கவிதைகள் நூல் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.,19) கோவையில் நடைபெற உள்ளது.

கோவை: மரபின் மைந்தன் முத்தையா கவிதைகள் நூல் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.,19) கோவையில் நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் கே.பி.ஆர்., குழுமங்களின் தலைவர் கே.பி., ராமசாமி, மலேசியாவின் மேனாள் மத்திய அமைச்சரும், தாபா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மு. சரவணன், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் தலைவர் எம். கிருஷ்ணன், பி.எம்.சி., டெக் கல்லூரி செயலாளர் பி.குமார், காந்திபுரம் ஸ்ரீ முருகவிலாஸ் பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் அ.மாரியப்பன், எழுத்தாளர் கனகதூரிகா, எழுத்தாளர் சிவகுமார் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 

நூல் வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து, சொல்வேந்தர் சுகி.சிவம் ‘கவிதை முதல் கடவுள்வரை’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார். கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் ஞாயிறு (19-08-2018) மாலை 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் நமது நம்பிக்கை மாத இதழ் இணைந்து வழங்குகின்றன. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...