தொடர் கனமழையால் கிளன் மார்கன் அணை திறப்பு : 4 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கிளன் மார்கன் அணியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கிளன் மார்கன் அணியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டமான நீலகிரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி ஆகிய அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால், வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனிடையே, நீலகிரி மாவட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான கிளன் மார்கன் அணையும் நிரம்பியுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவின் உத்தரவின் பேரில் அணையின் பாதுகாப்பு பருதி 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மசினகுடி, மாயார், சிங்காரா, தெப்பக்காடு கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...