மாணவ, மாணவிகள் குறைகளைக் கூற புகார் எண் அறிமுகம் : சுதந்திரத் தினம் முதல் அமலுக்கு வருகிறது

ஈரோடு: மாணவ, மாணவிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் பற்றிக் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண்ணை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஈரோடு: மாணவ, மாணவிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் பற்றிக் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண்ணை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகதேவன் பாளையத்தில் ரூ. 2 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணி தொடக்க விழா இன்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். 

அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 1 லட்சம் மாணவ, மாணவிகள் சேர்ந்து உள்ளனர். அடுத்த ஆண்டு 3 லட்சம் மாணவ- மாணவிகள் அரசுப் பள்ளியில் சேர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர பகுதிகளைப் போல் மலைப்பகுதி அரசுப் பள்ளிகளிலும் ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ ஆரம்பிக்கப்படும். மலைப் பகுதி பள்ளிகளும் கணினிமயமாக்கப்படும்.

மாணவ, மாணவிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை கூறுவதற்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 14417 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் மாணவ, மாணவிகள் தங்களது புகார் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். புகார் கூறுபவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். தொடர்ந்து இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாளை (ஆக.,15) முதல் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தத் திட்டம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...