நீலகிரி: உதகையில் சுமார் 300 எரிவாயு சிலிண்டர்களுடன் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: உதகையில் சுமார் 300 எரிவாயு சிலிண்டர்களுடன் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் உதகை, கூடலூர், பந்தலூர், தேவலா போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்கள் சரிந்தும், மரங்கள் முறிந்து விழுந்த வண்ணமாக உள்ளது.

இந்நிலையில், உதகை பாப்ஷா லைன் பகுதியில் உள்ள எரிவாயு சிலிண்டர் குடோனில் இருந்து சுமார் 300 எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டிருந்த லாரி மண் சரிந்ததில் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யார்க்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில், எரிவாயு சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விழுந்த காரணத்தால் அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் உதகை, கூடலூர், பந்தலூர், தேவலா போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்கள் சரிந்தும், மரங்கள் முறிந்து விழுந்த வண்ணமாக உள்ளது.

இந்நிலையில், உதகை பாப்ஷா லைன் பகுதியில் உள்ள எரிவாயு சிலிண்டர் குடோனில் இருந்து சுமார் 300 எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டிருந்த லாரி மண் சரிந்ததில் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யார்க்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில், எரிவாயு சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விழுந்த காரணத்தால் அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டது.
